அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
02-01-2015 அன்று முத்துப்பேட்டை TNTJ கிளை1 சார்பாக அசர் தொழகைக்கு பிறகு கிட்டேங்கி தெருவிலுள்ள ஆரூரான் சகோதரர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் கோவை அல்தாஃப் உசேன்
நரகத்தை அஞ்சிகொள்ளுங்கள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்