Tuesday 25 February 2014
Monday 17 February 2014
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்க்கு அதிகமான மக்களை கூட்டிவந்ததற்க்காக முத்துப்பேட்டை கிளை 1 க்கு இரண்டாவது பரிசு கிடைத்தது
ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட களத்திற்க்கு அதிகமான மக்களை கொண்டுவந்து சேர்த்ததற்க்கான பட்டியலில் முத்துப்பேட்டை கிளை 1 இரண்டாவது இடத்தை பிடித்தது அல்ஹம்துலில்லாஹ்
இதற்க்கு பரிசாக ரூபாய் 2000 மதிப்புள்ள தாவா புத்தகங்களை மாநில செயளாலர் அப்துல்ரஹ்மான் வழங்கினார்
ஜனவரி 28 போராட்ட விளம்பரம் செய்த பட்டியலிலும் முத்துப்பேட்டை கிளை1 இரண்டாவது இடத்தை பிடித்தது இந்த இரண்டிலும் திருவாரூர் நகரம் முதலிடம் பிடித்ததுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
இதில் கலந்துகொண்டவர்கள் இதற்க்காக பாடுபட்டவர்கள் இதற்க்காக நிதி உதவி செய்தவர்கள் அனைவருக்கும் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நன்றி சொல்லிகொள்கிறோம் அல்லாஹ் இதற்க்கான கூலியை மறுமையில் வழங்க துவா செய்கிரோம்
இன்னும் தாவா பனியை வீரியமாக செய்ய உங்கள் ஒத்துழைப்பையும் உங்களின் ஆலோசனைகளையும் தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம் தவறு இருந்தால் சுட்டிகாட்டுமாரும் கேட்டுகொள்கிறோம்
ஜனவரி 28 போராட்ட விளம்பரம் செய்த பட்டியலிலும் முத்துப்பேட்டை கிளை1 இரண்டாவது இடத்தை பிடித்தது இந்த இரண்டிலும் திருவாரூர் நகரம் முதலிடம் பிடித்ததுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
இதில் கலந்துகொண்டவர்கள் இதற்க்காக பாடுபட்டவர்கள் இதற்க்காக நிதி உதவி செய்தவர்கள் அனைவருக்கும் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நன்றி சொல்லிகொள்கிறோம் அல்லாஹ் இதற்க்கான கூலியை மறுமையில் வழங்க துவா செய்கிரோம்
இன்னும் தாவா பனியை வீரியமாக செய்ய உங்கள் ஒத்துழைப்பையும் உங்களின் ஆலோசனைகளையும் தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம் தவறு இருந்தால் சுட்டிகாட்டுமாரும் கேட்டுகொள்கிறோம்
தெற்க்குதெரு தமானியா தோப்புவளாகத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.02.2014 அன்று தெற்க்கு தெரு தாமானியா தோப்பு வளாகத்தில் உள்ள நம் சகோதரர் விட்டில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது
அதில் சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்
ஆன்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது பென்கள் தனக்கு தேவையான மார்க்க விளக்க புத்தகங்களை வாங்கி கொள்ள தோதுவாக வாசலில் புக்ஸ்டால் அமைக்கப்பட்டு இருந்தது
Sunday 16 February 2014
இலங்கையில் தவ்ஹித்ஜமாத் மர்கஷை சேதப்படுத்தி ஆவனங்களை எரித்து பொருள்களை கொள்ளையடித்த ஜமாத்தே இஸ்லாமிய ரவுடிகள்!! நடந்தது என்ன வீடியோ
இலங்கையில் மாதம்பை என்னும் ஊரில் ஜூம்மா தொழுதுகொண்டு இருந்த தவ்ஹித் சகோதரர்கள் மீது தாக்குதல்நடத்திய ஜாம்த்தே இஸ்லாமி அமைப்பை சேர்ந்த ரவுடிகள்!!
சத்தியம் வேகமாக வளரவேண்டும் என்றால் அதற்க்கு இதே போன்ற தாக்குதல்தான் துனைசெய்கிறது
1980 களில் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்தான் இன்று தமிழ்நாட்டிலே அசைக்கமுடியாத சக்தியாக தவ்ஹித் ஜமாத் இருப்பதற்க்கு அடிப்படைகாரனம்
சாதாரனமாக சத்தியபிரச்சாரம் 10 பேரை சென்றடைகிரது என்றால் இதே போன்ற தாக்குதல்கள் நடைபெறும் போது ஆயிரக்கனக்கானவர்களை சென்றடைகிரது
இதே முத்துப்பேட்டையில் 1980களில் சகோதரர் பிஜெ அவர்களை அடித்து உதைத்தவர்க்ளும் அதற்க்கு ஆதரவு அளித்தவர்களும் அதைபார்த்து மகிழ்ந்தவர்களும் இன்று தவ்ஹித்ஜமாத்தில் முக்கிய பிரச்சாகர்களாக இருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
சத்தியத்தை நிலை நாட்ட நாம் ஒவ்வொரு அடிவாங்கும் போதும் நமது பாவங்கள் மன்னிக்கபடுகிறது இந்த சத்தியகொள்கை பலதரப்பட்ட மக்களை போய் சேருகிறது இதன் மூலம் நமக்கு நன்மைகள் வந்து சேருகிரது
இலங்கையில் இது போன்றதாக்குதல்கலை நடத்தி சத்திய பிரச்சாரத்தை நிருத்திவிடலாம் என கனவு கான்பவர்களை பார்க்கும் போது நமக்கு மக்கத்து காபிர்களின் செயல்பாடுகள்தான் யாபகத்திற்க்கு வருகிரது
இன்ஷா அல்லாஹ் இதே மாதம்பையில் தவ்ஹித்ஜமாத் வேரூன்ரும்
அசத்தியம் துடைத்து எறியப்படும்
மாதம்பையில் என்ன நடந்தது ? பள்ளிவாசலை எரித்து பொதுபல சேனா கூட செய்ய தயங்கியதை ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கி செய்து தன்னை அடையாலம் காட்டிகொண்டது போன்றவைகளை விளக்கும் வீடியோ
மாதம்பையில் (இலங்கை) நடந்தது என்ன... by abdulnaseerkw
Tuesday 11 February 2014
Sunday 9 February 2014
Saturday 8 February 2014
Friday 7 February 2014
Monday 3 February 2014
கிட்டங்கிதெருவில் வாராந்திர பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 02.02.2014 அன்று கிட்டங்கி தெருவில் உள்ள சகோதரர் PKM நிஜாம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது
அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் கியாமத்நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)