Sunday 12 January 2014

மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.01.2014 அன்று மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பேச்சுபயிற்ச்சியளித்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் அல்ஹம்துலில்லாஹ்