Wednesday 30 July 2014

புதுத்தெரு திடலில் நபிவழி பெருநாள் தொழுகை, முத்துப்பேட்டை மக்கள் புதுத்தெரு திடலில் திரண்டனர்








தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பெருநாள் தொழுகை புதுத்தெரு தவ்ஹித் திடலில் நடந்தது

முத்துப்பேட்டையில் பல பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடந்தாலும் நபிவழியில் பெருநாள் தொழுகை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் கிட்டதட்ட முழு முத்துப்பேட்டையும் புத்துதெரு திடலை நோக்கி வந்துவிட்டது

வருடா வருடம் ஏற்பாடுகளை விரிவுபடுத்திகொண்டே  போனாலும் அதுவும் போதாது என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாகிகொண்டே போவது முத்துப்பேட்டையில் ஒரு நல்ல மாற்றத்தை காட்டுகிரது

நாம் நடத்தும் திடலுக்கு அருகிலேயே உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில் காலையில் இருந்தே மைக்போட்டு மக்களை அழைத்தும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் திடலை நோக்கி வந்தது அவர்கள் நபிவழி தொழுகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டியது

இந்த வருடம் புத்துதெரு திடல் ஆரம்பமாகும் இடத்தில் [டிரான்ஸ்பாம் அருகில்] இமாம் இருக்கும் இடம் அமைக்கப்பட்டு திடல் முடியும் எல்லை வரை [ஏடிஎம் மிசின் வரை] மக்கள் திரண்டு இருந்தது மிக பெரிய மாநாடு போல காட்சியளித்தது

முத்துப்பேட்டை ஒரே கிளையாக ஒரே இடத்தில் தொழுகை நடந்த போது இருந்ததைவிட இப்போது இரண்டு கிளையாக இரண்டு இடத்தில் தொழுகை நடந்தபோதும் இரண்டு திடலும் நிரம்பிவழிந்தது அல்ஹம்துலில்லாஹ்

ரமலானில் கடசி பத்து நாட்கள் கடுமையான வெலை பளுவில் நிர்வாகிகள் இருந்தும் பெருநாள் தொழுகைக்கான திடல் ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து இருந்தது மக்களுக்கு சிரமத்தை குறைத்தது

வரும் காலங்களில் இந்ததிடல் போதுமானதாக இருக்குமா என்பதே முத்துப்பேட்டை மக்களின் கவலையாக உள்ளது
அல்லாஹ் அந்ததேவையையும் நிறைவேற்றிதருவான் துவா செய்வோம்.

Saturday 26 July 2014

பித்ரா விநியோகத்திற்காக பைகள்..


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நோன்புப் 
பெருநாள் தர்மம்(ஃபித்ரா) விநியோகத்திற்க்காக பைகள்அச்சிடப்
பட்டு தயார் நிலையில்வுள்ளது  அல்ஹம்துலில்லாஹ்....







ரமழான் கடைசி பத்து ஒற்றைப்படை இரவுத்தொழுகை.....

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 நூர்மஸ்ஜித்தில் ரமழான் கடைசி பத்து ஒற்றைப்படை இரவுத்தொழுகை நடைபெற்றுவருகிறது அத்தொழுகையில் அறுபது ஆண்களும் நூற்றிபத்து பெண்களும் கலந்துகொள்கின்றனர் மேலும் தொழுகைக்குப்பின் அனைவருக்கும் சஹர்வுனவு ஏற்ப்பாடு செய்யப்பட்டடுவருகிறது அல்ஹம்துலில்லாஹ்......     





              



                                                                                                                  

ரமழான் கடைசிபத்து இரவுத்தொழுகையின் சிறப்பு நிகச்சி.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23-7-2014 அன்று ரமழான் கடைசிபத்து இரவுத்தொழுகையின் சிறப்பு நிகச்சியாக கேள்வி பதில் நிகழ்ச்சி  நடைப்பெற்றது அந்த கேள்விபதில் நிகழ்ச்சியில் சரியாக பதிலளித்த ஏழுநபருக்கு குரானும் பத்து நபருக்கு மார்க்க சம்மந்தமான புத்தகமும் வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்......








Friday 18 July 2014

நோன்புப் பெருநாள் தர்மம் பித்ரா நோடீஸ்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13-7-2014
 அன்றுவரை நோன்புப் பெருநாள் தர்மம்( ஃபித்ரா) நோடீஸ் ஆயிரம் 
 விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....





P.J. பகிரங்க சவால் - போஸ்டர்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11-7-2014 அன்றுவரை (p.j.ன் பகிரங்க
சவால்,ரூ 50 லட்சம் பரிசு) என்ற தலைப்பில் எனக்கு பில்லி, சூனியம்,ஏவல்,மூலம் பாதிப்பு
ஏற்ப்படுத்தினால் அவர்களுக்கு.ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.என்ற போஸ்ட்டர் 10 க்கும்
மேற்ப்பட்ட இடங்களில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..   




Friday 4 July 2014

மஸ்ஜித் நூர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி

தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.06.2014 அன்று மஸ்ஜித் நூர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் நோன்புதிறப்பதற்க்காக நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்