Saturday 27 April 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மாற்றுமத தாவா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.04.2013 அன்று
மாற்றுமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கேராளா பாலக்காடு பள்ளிவாசலுக்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.04.2013 அன்று
கேரளா பாலாக்காடு தவ்ஹித்ஜமாத் பள்ளிவாசலுக்காகா ரூபாய் 3350 மூன்றாயிரத்து முன்னூற்றி ஐம்பது ரூபாய் வழங்கப்பட்டது

Tuesday 23 April 2013

முத்துப்பேட்டை மஸ்ஜித்நூரில் மார்க்க சொற்பொழிவு



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.04.2013 அன்று ஆன்களுக்கான மார்க்க சொற்பொழிவு மஸ்ஜித் நூரில் நடைபெற்றது அதில் ஏகத்துவம் என்ற தலைப்பில் தாயி உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Sunday 21 April 2013

முத்துப்பேட்டை அகாஷ்தோட்டத்தில் வாராந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.04.2013 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் அல்லாஹ் ஏன் நம்மை படைத்தான் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 17 April 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மாம்னிதர் புக் வழங்கி தாவா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.04.2013 அன்று கோயிலாந்தோப்பை சேர்ந்த  மாற்றுமத சகோதரருக்கு தாவா செய்து மமனிதர் புக் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மாற்றுமத தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.04.2013 அன்று மாற்றுமத தாவ செய்யப்பட்டது அதில் செம்படவன்காட்டை சேர்ந்த மாற்றுமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மாமனிதர் புக் இலவசமாக வழங்கப்பட்டது

கிருஸ்த்துவ சகோதரருக்கு முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.04.2013 அன்று பட்டுக்கோட்டைரோட்டில் கார்பண்டர் தொழில் செய்துவரும் சகோதரர் ஜோசப் அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துசொல்லி மாமனிதர் நபிகள் நாயகம் புக் மற்றும் இதுதான் பைபில் ,இயேசு இறைமகனா போன்ற புக்குகள் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 16 April 2013

முத்துப்பேட்டை தப்லீக்ஜமாத் அமீருக்கு தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.04.2013 அன்று முத்துப்பேட்டை தப்லீக்ஜாமாத் அமீர் மௌளானா என அழைக்கப்படும் சகோதரர் உசேன் அவர்களை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஏகத்துவத்தை எடுத்துசொல்லி தாவா செய்யப்பட்டது அதோடு
ஓரிரையை விளக்கும் பிரசுரங்களும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக மாற்றுமத தாவா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.04.2013 அன்று பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு மாற்றுமத வீட்டிற்க்கு சென்று அவர்களுக்கு இச்லாத்தை பற்றி எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது அதோடு அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக்கும் இன்னும் சில பிரசுரங்களும் இலவசமாக வழங்கப்பட்டது நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று நாம் கூறியதை செவிமடுத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கு தர்பியா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  14.04.2013 அன்று மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித் நூரில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Saturday 13 April 2013

முத்துப்பேட்டை அகாஷ்தோட்டத்தில் பெண்கள் பயான்


முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக13.04.2013 அன்று அகாஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார்இபுராகிம் அவர்கள் இல்லத்தில்  பெண்கள் பயான் மிக சிறப்பாக நடைபெற்றது அதில் தாயிமிசால் அவர்கள் பயான் செய்தார்கள்  செய்யப்பட்ட பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடை சொன்னவர்களில் மூன்றுபேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கபட்டது ஏராளமான பெண்கள்கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

நடமாடும் நூலகம் அமைத்து அருகில் உள்ள வீடு கடைகளுக்கு தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.04.2013 அன்று பட்டுக்கோட்டைரோடு ரயில்வே கேட் அருகில் நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டு அக்கு வந்தவர்களுக்கும் அருகில் உள்ள கடைகள் வீடுகளில் உள்ளவர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு தாவாவும் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Monday 8 April 2013

மஸ்ஜித்நூரில் மார்க்கசொற்பொழிவு


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.04.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்கசொற்பொழிவு நடைபெற்றது ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

Sunday 7 April 2013

தெருதெருவாக சென்று வீட்டுக்கு வீடு தாவா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.04.2013 அன்று வீட்டு வீடு தேடி சென்று தாவா செய்யும் பனி நடைபெற்றதுபல வீடுகளுக்கு சென்று இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லப்பட்டது அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் குர் ஆன் ஹதீஸ் ஆதரத்தோடு பதிலலித்தார்கள் மிகவும் பயனுல்லதாக இருப்பதாக மக்கள் கருத்துதெரிவித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

இதிலிருந்துவிடுதலை அதிலிருந்து விடுதலை என கூறி மக்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் வேலையை எஸ் டி பி ஐ செய்து வருகிறது

எங்கே மக்களைகொண்டுபோகிறார்கள் தெறிகிரதா? இவர்கள் கடைசியில் எதிலிருந்தும் விடுதலை வாங்கிதரபோவதில்லை மக்களை சுவர்க்கம் போரதிலிருந்து விடுதலை என்ற பெயரில் கஷ்டத்தைதான் வாங்கிதந்து நரக படுகுழிக்கு கொண்டுபோய் சேர்க்கும் வேலையை பிறமதத்தவர்களைவிட சிறப்பாக செய்கிரார்கள் அடையாளம்கண்டுகொள்ளுங்கள்

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா 07.04.2013 அன்று மஸ்ஜித் நூரில் நடைபெற்றது கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி மிசால் அவர்களும் தாயி முகம்மது மீரான் [கட்டிநாநா] அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

அகாஷ் தோட்டத்தில் பெண்கள் பயான்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகாஷ்தோட்டத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் 05.04.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது  அதில் தாயி மிசால் அவர்கள் அர்ப்பமாக கருதப்படும் சிறுசிறு அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதன் பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலலித்தவர்களில் மூன்று பேரை குலுக்கல் முறையில் தேர்தெடுத்து பரிசுகளும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Thursday 4 April 2013

வீரியமாக நடந்துவரும் கிராமப்புர மாற்றுமத தாவா



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக 04.04.2013 வியாழக்கிழமை தாவாபனியின் ஒரு பகுதியான பிறமத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வதற்க்காக முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள கிரமமான பாலவாய் கிராமத்திர்க்கு தாயி மிசால் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் உள்பட ஒரு குழு சென்றது

அங்குள்ள முஸ்லிம்களுக்கு நாம் போன வாரம் தாவா செய்து இருந்ததின் பலன் இன்று தெறிந்தது அவர்கள் நமக்கு நல்ல வரவேர்பு கொடுத்து பிறமத மக்கள் வாழும் பகுதிக்கு அழைத்தும் சென்றனர்
அங்குள்ள சுன்னத்ஜமாத் பள்ளிவாசலில் உனர்வின் விளம்பர போஸ்டரும் நாளை துளசியாபட்டினத்தில் அல்தாபி பேசும் போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது அவர்களின் மாற்றத்தைகாட்டியது

நாம் பிறமத சகோதரர்களுக்கு பிரசுரம் வினியோகம் செய்யும்போது அங்கு பைக்கில்வந்த ஒரு சகோதரர் அந்த பிரசுரத்தை வாங்கி படித்து விட்டு இஸ்லாம் சம்மந்தமாக சில சந்தேகங்களையும் கேட்டார் அவருக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் அதில் திருப்தியடைந்த அவர் நம்மை இன்னும் சிலரிடம் அழைத்து சென்று நம் தாவாவுக்கு உதவினார்

பிறமத சகோதரிகளை அவர்கள் வீடுகளுக்கு தேடி சென்று மாமனிதர் நபிகள் நாயகம் புக்கும் யார் இவர் பிரசுரமும் வழங்கப்பட்டது இதை பார்த்து மகிழ்ச்சியடந்த சகோதரிகள் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றதோடு அடிக்கடி இங்கு வந்து நல்ல கருத்துகளை கூறுமாறு வேண்டுகோளும்விடுத்தனர்

சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவருக்கும் தாவா செய்யப்பட்டது அப்படி செய்யும்போது இரு இளைஞர்கள் பிரசுரத்தை படித்துவிட்டு நம்மை ஒரு கடைக்கு அழைத்து சென்று தாவாசெய்யுமாறு கூறினார்கள் உடனே அந்த கடையில் இருந்தவர்களுக்கு புக்கும் பிரசுரமும் கொடுத்து தாவாசெய்யப்பட்டது அதில் பெரும் மகிழ்ச்ச்சியடந்த அவர்கள் கொஞ்சம்பிரசுரத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள் நாங்கள் மக்களுக்கு கொடுக்கிறோம் என கேட்டுவாங்கிகொண்டனர் அதோடு மட்டுமல்லாமல் நம் போன்நம்பரை வாங்கிகொண்டு இஸ்லாம்சம்மந்தமாக எழும் சந்தேகக்களை அவ்வப்போது கேட்டு தெளிபெற்றுகொள்வதாகவும் கூறினார்கள்

இன்றையதாவாவில் 10 நபர்களுக்கு மாமனிதர் புக்களும் 50 பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 3 April 2013

தவ்ஹித்ஜமாத் நூலகத்தில் நிர்வாக ஆலோசனைகூட்டம்


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாக மசூரா தவ்ஹித்ஜமாத் நூலகத்தில் நடைபெற்றது கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது

திகவை சேர்ந்த கெல்வினேட்டர் ரெப்பிர்க்கு தாவா



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.04.2013 அன்று ஹைஸ்டைல்பர்னிச்சர் நிறுவனத்திற்க்கு வருகைதந்த கெல்வினேட்டை ரெப் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது அவரின் சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமாக பதிலலித்து தெளிவுபடுத்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

உடல்நிலை சரியில்லாமல் ஓய்வு எடுத்துவரும் கிளை தலைவரை சந்தித்து ஆறுதல்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 தலைவர் சகோதரர் ஜின்னாபாய் அவர்கள் உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடித்து வருகிறார்கள் அவர்களை கிளை நிர்வாகிகல் நேரில் சந்தித்து உடல் நிலை குறித்து விசரித்து ஆறுதல் கூறிவந்தனர் தவா பனியை வீரியமாக செய்யக்கூடிய ஜின்னாபாய் அவர்கள் மீண்டும் பழையபடி ஆரோக்கியம் பெற்று இன்னும் வீரியமாக பனிகள் செய்ய நாமும் அல்லாஹ்விடம் துவா செய்வோம்

வீட்டில் தொங்கவிடப்பட்ட கந்திருஷ்ட்டி பொருள்கள் அகற்றி தாவா



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.04.2013 அன்று பட்டுக்கோட்டையில் ஒரு வீட்டில் மாற்ரவர்கள் திருஷ்ட்டியில் இருந்து பாதுகாக்கும் என நம்பி கட்டிவைத்திருந்த பொருள்களை அதன் தீமைகளை வீட்டின் உரிமையாளர்களுக்கு விளக்கி அவர்கள் அனுமதியோடு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்