Sunday 8 June 2014

எஸ்பிகேஎம் தோட்டவளாகத்தில் பெண்கள் பயான்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.06.2014 அன்று SPKM தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் புரைதா பரக்கத்தலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் திருத்துரைபூண்டி ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் பொதுக்கூட்டம் போல பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்

இதில் ஆன்களும் கலந்துகொள்ள வசதியாக ஆன்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது ஆன்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் மசூரா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1  நிர்வாகிகள் மசூரா 08.06.2014 அன்று மஸ்ஜித்நூரில் நடைபெற்றது இதில் தாவாவை அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் ரமலான் சம்மந்தமாகவும் மஸ்ஜித்நூர் இரண்டாவது தளம் விரிவாக்க வேலைகள் சம்மந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது

இதில் நிர்வாகிகள் மற்றும் துபாய் ஷேக்காதி, புரைதா பரக்கதலி ஆகியோர் விசேச அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

மானவர்களுக்கான தர்பியா மஸ்ஜித்நூரில் சிறப்பாக நடைபெற்றது



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.06.2014 அன்று மஸ்ஜித்நூர் வளாகத்தில் மானவர்களுக்கான தர்பியா காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மதுமீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் ஹதீஸ்விளக்க வகுப்பு

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.06.2014 அன்று மகரிபு தொழுகைக்கு பின்பு  மஸ்ஜித்நூரில் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.06.2014 அன்று காலை சுபுஹு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Saturday 7 June 2014

பெரியகடைதெரு ரேசன்கடை அருகில் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2014 அன்று மாலை பெரியகடை தெரு ரேசன்கடை அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

இதில் தாயி முகம்மது மீரான் [ கட்டி நாநா ] அவர்கள் உரையாற்றினார்கள் முன்னதாக  மானவர் பேச்சாளர் பயிற்ச்சியில் பயிற்ச்சி பெற்ற மானவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Sunday 1 June 2014

பென்களுக்கான இஸ்லாம் ஒர் எளியமார்கம் கேள்விபதில் நிகழ்ச்சி


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.06.2014 அன்று மஸ்ஜித்நூர் வளாகத்தில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் மிக தெளிவான முறையில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி அவர்கள் பதிலலித்தார்கள்

ஆன்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது ஆன்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூர் வளாகத்தில் பிரமாண்டமாக நடந்த தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.06.2014 அன்று காலை 9 மனிமுதல் மஸ்ஜித் நூர் வளாகத்தில் தர்பியா பயிற்ச்சி முகாம் நடைபெற்றது இதில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்

கலந்துகொண்டவர்களுக்கு மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி அவர்கள் தர்பியா பயிற்ச்சியளித்தார்கள் இந்த நிகழ்ச்சி மிகவும் பலனுள்ளதாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்