Friday 21 March 2014

இஸ்லாமியகட்சி மாயையும் முடிவுக்குவந்த பித்தலாட்டமும் ஓர் சிறப்பு பார்வை



ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கட்சிக்குதான் ஓட்டுபோடவேண்டும் நாங்கள் இஸ்லாமியகட்சி எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என முஸ்லிம்கள் மத்தியில் படம்காட்டி வந்தது  போலியான வாதம்  என்பது இப்போது அம்பலமாகி உள்ளது
 வினாயகர் சதுர்த்தி சிறப்பாக நடக்க வாழ்த்தி போஸ்ட்டர் போட்டபோதும் அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்க்கு வாழ்த்து தெறிவித்தபோதும் ஏனப்பா இஸ்லாமியகட்சியாக இருந்துகொண்டு இந்த வேலை செய்கிறீர்கள் என கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்

இது இஸ்லாமிய கட்சி கிடையாது. உங்களிடம் யார் இதை இஸ்லாமியகட்சி என்று சொன்னது? என்று சொன்னது மட்டுமில்லாமல் தனது கட்சியின் மாநில பொருப்பு முதல் மாவட்ட பொருப்புவரை கந்தசாமியையும் முனுசாமியையும் போட்டு இதுவும் அதிமுக திமுக போல ஒரு கட்சிதான் என்பதை நிறுபித்தும் காட்டியுள்ளார்கள்.

தேர்தல் நேரத்தில் மட்டும் முஸ்லிம்களே இது இஸ்லாமியர்களின் கட்சி இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என சொல்லி முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபன்னி வருகிறார்கள் இது கடைந்தெடுத்த ஆயோக்கியதனம் என்பது இப்போது அம்பலமாகி வருகிரது

ராமநாதபுரம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இங்கிருந்து ஒரு முஸ்லிம்வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் இந்த தொகுதியில் முதன்முதலில் அதிமுக அன்வர்ராஜா என்ற முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக அறிவித்தது

இதை தொடர்ந்து திமுகவம் ஜலீல் என்ற முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக அறிவித்தது இரண்டு முஸ்லிம் ஒரே தொகுதியில் போட்டியிட்டு முஸ்லிம் ஓட்டுகளை பிரிப்பதால் நாம் இந்து ஓட்டுகளை மொத்தமாக வாங்கி ஜெயித்துவிடலாம் என்ற ஆசையில் [பஞ்சாயத்து தேர்தலில் நடந்ததுபோல] பஜகவும் இங்கே களம் இறங்குகிரது

தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுக திமுக இரண்டில் ஒன்றுக்குதான் வெற்றிவாய்ப்பு அதிகம் இதில் எந்த கட்சிக்கு முஸ்லிம் ஓட்டு கூடுதலாக கிடைக்கிரதோ அவர்கள் வெற்றிபெருவார்கள்

இப்படி உள்ள சூழ்நிலையில் வெற்றிவாய்ப்பு சிறிதும் இல்லாத டெப்பாசிட்டைகூட தக்கவைத்துகொள்ள இயலாத ஏபிசிடிகள் இந்த தொகுதியில் போட்டியிட்டு எப்படியாவது இரண்டாயிரம் முஸ்லிம் ஓட்டுகளையாவது பிரித்து பிஜெபியை வெற்ரிபெற வைத்துவிட வேண்டும் என களம் இறங்கி உள்ளார்கள்.

இவர்கள் [ஏபிசிடிக்கள்] உண்மையிலேயே முஸ்லிம்கள் நலனில் கொஞ்சமாவது கரிசனம் உள்ளவர்களாக இருந்தால் இந்த முடிவை எடுத்து இருப்பர்களா? இந்த தொகுதி அல்லாமல் முஸ்லிம்கள் போட்டியிடாத முஸ்லிம்கள் அதிகம் வசிக்ககூடிய திருச்சி போன்ற தொகுதியில் போட்டியிட்டு தங்கள் பலத்தை!! காட்டியிருக்கலாமே?

அல்லது விநாயகருக்கு காவடி எடுத்தது கோயில் கும்பாபிசேகத்திற்க்கு போஸ்ட்டர் போட்டு நாங்கள் முஸ்லிம்கட்சியள்ள என நிறுபித்தது வேலை செய்கிரதா என காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சோதனை செய்து இருக்கலாமே?

ராமநாதபுரத்தில் போட்டியிட்டு ஓட்டுகளை பிறித்து அதுவும் ஆறு முனை போட்டி நடைபெரும் இந்த தேர்தலில் ஆயிரம் ஓட்டுகூட வெற்றி தோல்வியை நிர்னயிக்கலாம் இந்த சூழ்நிலையில் இப்படி துரோகம் செய்யலாமா?

ஏபிசிடிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடி பிரதமராக வழி ஏற்படுத்திகொடுக்க போடும் ஓட்டு என்பதை முஸ்லிம்கள் நினைவில் கொள்ளவேண்டும்

இந்த ஏபிசிடிக்களின் துரோகம் இதோடு முடிந்ததா கிடையாது கேராளாவில் முஸ்லிம் லீக் [ முஸ்லிம்கட்சி] வெற்றி பெறும் என எதிர்பார்ப்புள்ள அனைத்து தொகுதியிலும் இந்த ஏபிசிடிக்கள் போட்டி போடுகிறார்கள் எப்படியாவது ஓட்டுகளை பிரித்து முஸ்லிம் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை தவிற வேறுகாரனம் இருக்க இயாலாது.

முஸ்லிம்களே ஒற்றுமை வேண்டாமா? முஸ்லிம் கட்சியை விட்டு விட்டு வேறு ஓட்டு போடுவதா? என படம் காட்டியதல்லாம் இப்போது வெளிச்சத்திற்க்கு வந்துவிட்டது.அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் போதுமானவன்

Wednesday 19 March 2014

முத்துப்பேட்டை கிளைகளின் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளைகள் 1, 2, ஆகியவற்றின் ஒருங்கினைந்த கூட்டம் 18.03.2014 அன்று கிளை 2 ரஹ்மத் மர்கசில் நடைபெற்றது

அதில் மீண்டும் மௌளூதை தூக்கிபிக்கும் ஜமாத்தார்களையும் இல்லாத மீலாது விழாவுக்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அழைப்புகொடுப்பதையும் கண்டித்தும்

இது இனைவைப்பு என்பதை மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில தாயியின் தேதியை பெற்று மாபெரும் விழிப்புனர்வு பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் பெண்கள் தர்பியா ! ஆவலுடன் கலந்துகொண்ட அதிகமான பெண்கள்





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.03.2014 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள ஹைஸ்டைல் பர்னிச்சர் வக்கீல் அவர்கள் இல்லத்தில் பெண்கள் தர்பியா நடைபெற்றது

மாநாடுபோல ஏராளமான பென்கள் கலந்துகொண்டனர் இதில் நல்லொழுக்க பயிற்ச்சிகளை சகோதரி ஆயிஷா ஆலிமா அவர்கள் நடத்தினார்கள்

அதைதொடர்ந்து கேள்விபதில் நிகழ்சியையும் இறுதியாக முடிவுரையையும் தாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள் செய்தார்கள்

ஆன்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டது ஏராளமான ஆன்களும் 15க்கும் மேற்பட்ட மானவர்களும் கலந்துகொண்டனர் இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது அடிக்கடி இதேபோல தர்பியா நிகழ்ச்சிகளை நடத்தும்படி பெண்கள்தரப்பிலிருந்து வேண்டுகோள் வந்ததுகுறிப்பிடதக்கது 

ஏழை சகோதரனின் கன்சிகிச்சைக்காக மருத்தவம் செய்ய நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.03.2013 அன்று கள்ளிகுடி நெடும்பலத்தை சேர்ந்த கோவிந்தன் அவர்களின் மகன் சகோதரர் அப்துல்ரஹ்மான் அவர்களுக்கு கன்சிகிச்சைக்கு மருத்துவ உதவியாக [ரூ4000] நான்காயிரம்ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அடியக்காமங்களம் மர்கஷிர்க்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.03.2014 அன்று அடியக்காமங்களம் கிளை 2 மர்கஷ் பணிக்காக [3110] மூன்றாயிரத்து நூற்றிபத்து ரூபாய் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.03.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 18.03.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.03.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.03.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.03.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.03.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.03.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருக்குரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.03.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 4 March 2014

சித்தமல்லி, பாலவாய் கிராமங்களில் இலவசமாக இஸ்லாமிய நூல்கள் வினியோகித்து தாவா



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.03.2014 அன்று சித்தமல்லி, பாலவாய் கிராமங்களில் தாவா செய்யப்பட்டது அப்போது இலவசமாக இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது ஏராளமானவர்கள் பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டமாக மாறிய வாராந்திர பெண்கள் பயான்!! கிருஸ்த்துவ சகோதரியின் இஸ்லாம் பற்றிய பேச்சு!!






தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2014 அன்று வாரந்திர பெண்கள் பயான் தமானியா தோப்பில் உள்ள சகோதரர் சமது அவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

பெண்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு வெளியே பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்து சொற்பொழிவு நடத்தப்பட்டது பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்

அதில் சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் இதோடு பல சிறுமிகளும் ஆர்வத்துடன் உரைநிகழ்த்தினார்கள்

இதில் கிருஸ்த்துவ மதத்தை சேர்ந்த பழனி அவர்களின் மகள் காயத்திரி அவர்கள் தானாக முன்வந்து நான் இதுவரை அறிந்த இஸ்லாத்தை பற்றிகூறுகிறேன் என்று மேடையில் ஏறி மிக அருமையாக இஸ்லாத்தை பற்றி விளக்கிகூறினார் அந்த சகோதரி விரைவில் இஸ்லாத்தின்பக்கம்வர துவா செய்வோம்

இதில் ஆன்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது

நூர்பள்ளிவாசல்தெருவை சேர்ந்த ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2014 அன்று நூர்பள்ளிவாசல் தெரு கொய்யாதோப்பை சேர்ந்த ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக மூன்றாயிரம் [3000] ரூபாய் வழங்கப்பட்டது 

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.03.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.02.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.02.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்