Saturday 30 November 2013

உங்கள் வாழ்க்கையை இனையதளத்தில் தொலைக்காதீர்கள் வீடியோ



இணையதளத்தில் வாழ்கையை தொலைக்காதிர்கள் by abdulnaseerkw

திருப்பூர்மங்களம் கோல்டன்நகர் கிளையில் புதிய மர்கஷ் அமைய நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.11.2013 அன்று திருப்பூர் மங்களம் கோல்டன்நகர் கிளையில் புதிய மர்கஷ் அமைக்க உதவியாக 3,510 மூன்றாயிரத்து ஐநூற்று பத்து ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.11.2013 அன்று காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.11.2013 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் 

Thursday 21 November 2013

ஏழை சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.11.2013 அன்று நோயால் பாதிக்கப்பட்ட சித்த மல்லி கிராமத்தை சேர்ந்த ஏழை சகோதரிக்கு முன்றாயிரம் ரூபாயும் [3000] முத்துப்பேட்டையை சேர்ந்த ஏழை சகோதரர் ஒருவருக்கு மூன்றாயிரம் ரூபாயும்[3000] மொத்தம் ஆறுஆயிரம்ரூபாய்[6000] மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் ஏன்? விளக்க வீடியோ



tntj-1 by dm_50731f4f93d49

Sunday 17 November 2013

மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மஸ்ஜித் நூரில் சிறப்பாக நடைபெற்றது



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11.2013 மாலை மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பேசுவதற்க்கான பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் நல்லொழுக்க பயிற்ச்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11,2013     காலை 9 மனிமுதல் பகல் 12 மனிவரை மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா நடைபெற்றது

இதில் கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரன் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 போராட்டத்திற்க்காக முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மாவட்டத்திற்க்கு நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11.2013 அன்று ஜனவரி 28 போராட்டத்திற்க்கக ஒரு வார ஜும்மா வசூல் 2,555 இரண்டாயிரத்து ஐநூற்று ஐம்மத்தி ஐந்து ரூபாய் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருத்துரைபூண்டியில் நடைபெற்றது முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக செயல்வீரர்கள் பங்கேற்றனர்


ஜனவரி 28  சிறைநிரப்பும் போராட்டம் சம்மந்தமான திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருத்துரைபூண்டியில் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஏராளமான செயல்வீரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
கூட்டத்திற்க்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் மாநில செயளாளர் அப்துல்ராஹ்மான் அவர்கள் போராட்டம் ஏன் என்பதை பற்றி விளக்கி பேட்டியளித்தார்கள்

Saturday 16 November 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்!! இதுவரை செய்தது என்ன? இனி செய்ய வேண்டியது என்ன? ஆலோசனைகூட்டம்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.11.2013 மாலை மஸ்ஜித்நூரில் சிறை நிறப்பும் போராட்டம் சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது

 நாளை திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருத்துரைபூண்டியில் நடைபெருகிறது

அதில் நம் கிளை 1 சார்பாக செய்த பனிகள் செய்ய இருக்கும் களப்பனிகள் குறித்து எடுத்துகூறி மாவட்ட மாநில நிர்வாகிகளின் ஆலோசனை பெற்று இன்னும் வீரியமாக செயல்படுவது என முடிவுசெய்யப்பட்டது 

Friday 15 November 2013

மஸ்ஜித்நூரில் முஹர்ரம் பிறை 10 நோன்பு திறக்க இப்தார் ஏற்பாடு




தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.11.2013 முஹர்ரம் பிறை 10 சுன்னத்தான நோன்பு பிடித்ததவர்கள் நோன்புதிறக்க இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

முஸ்லிம்களை கருவருக்க துடிக்கும் இந்திய அரசியல் கட்சிகளின் உண்மைமுகம் , ஒரு ஒரு முஸ்லிமும் கேட்கவேண்டிய பேச்சு வீடியோ



மஸ்ஜித்நூரில் முஹர்ரம் பிறை 9 நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.11.2013 அன்று முஹர்ரம் மாதத்தின் பிறை 9சுன்னத்தான நோன்பு பிடித்தவர்களுக்கு நோன்பு திறக்க இப்தாருக்கு விரிவானா ஏற்பாடுகள் செய்யப்பட்டது

 சுன்னத்தான நோன்புகளையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும் அவர்களுக்கு அதற்க்கான வழிகாட்ட வேண்டும் என்பதால்

அரபா நோன்பு மற்றும் முஹர்ரம் மாதத்தின் 9,10 இரண்டு நாட்கள் நோன்பு பிடிப்பவர்களுக்கு ரமலான் மாதத்தில் எப்படி இப்தார் ஏற்பாடு செய்யப்படுமோ அதேபோல வருடா வருடம் மஸ்ஜித்நூரில் ஏற்பாடு செய்யப்படுகிரது ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுர்ஆன் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.11.2013 காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு மஸ்ஜித் நூரில் திருகுர்ஆன் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திரு குர்ஆன் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.11.2013 காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் திருகுர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானொர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திரு குரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.11.2013 அன்று காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு திரு குரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

Monday 11 November 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2013 அன்று காலை 9 மனிமுதல் 12.30 மனிவரை மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித்நூரில் நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர் பயிற்ச்சியில் மானவர்கள் அபாரம்!!


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2013 அன்று மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மஸ்ஜித்நூரில் நடைபெற்றது

இதில் பங்கேற்ற மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் மானவர்களின் பேச்சு அனைவரையும் சென்றடையும் வகையில் சிறப்பாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்

Sunday 10 November 2013

பொதுக்கூட்டம் போல அதிகமான பெண்கள் கலந்துகொண்ட வாரந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2013 அன்று பட்டுக்கோட்டை ரோடு காசிம் தோட்டத்தில் உள்ள VK சாகுல்ஹமீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் நபிகள் நாயகத்தின் இறுதிபேருரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பெண்கள் அதிக ஆர்வத்துடன் அதிக அளவில் கலந்துகொண்டது ஒரு பொதுக்கூட்டம் போல இருந்தது அல்ஹம்துலில்லாஹ்


தினம் ஒரு ஹதீஸ் மஸ்ஜித்நூரில் தினமும் இஷாவுக்கு பின்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.11.2013 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தினமும் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி மஸ்ஜித்நூரில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.11.2013 காலை சுபுஹு தொழுகைக்கு பின்பு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

திருவாரூர் ஆர்பாட்டம் கைதுசெய்யப்பட்டார் மக்கள் மத்தியில் அல்தாபி. உரை வீடியோ


Friday 8 November 2013

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.11.2013 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday 7 November 2013

அக்டோபர் மாத வரவு சிலவு கனக்கு மக்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 வின் அக்டோபர் மாத வரவு சிலவு கனக்கு இன்று 07.11.2013   மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 6 November 2013

மாவட்ட ஆட்சியருக்கு எதிரான கண்டன ஆர்பாட்டத்தின்போது மன்னார்குடியில் கைதுசெய்யப்பட்ட மக்கள் மத்தியில் அஷ்ரப்தீன் பிர்தவ்சி உரை வீடியோ




TNTJ by dm_50731f4f93d49

மாவட்ட ஆட்சியரை அலரவைத்த ஆர்பாட்டம் சண்டிவி செய்திகள் வீடியோ



நேற்று வெளியிட்ட சண்டிவி வீடியோ சில டிவிஸ்களில் சவுண்ட் குறைவாக இறுப்பதால் இப்போது இதை வெளியிட்டுள்ளோம் பார்க்கவும்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை by dm_50731f4f93d49

நமது இனையதளத்தை பார்வையிட்ட பார்வையாளர்கள் என்னிக்கை நேற்று ஒருநாள் மட்டும் 582 ஐ எட்டியது அல்ஹம்துலில்லாஹ்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 இனையதளத்தைwww.tntjmtt.blogspot.com நேற்று 05.11.2013 ஒரு நாள் மட்டும் சுமார் 582 நபர்கள் பார்த்துள்ளார்கள் அல்ஹம்துலில்லஹ்

Tuesday 5 November 2013

மாவட்ட ஆட்சியரை அலரவைத்த ஆர்பாட்டம் சண்டிவி செய்திகள் வீடியோ


மாவட்ட ஆட்சியருக்கு எதிரான ஆர்பாட்டகளத்தில் சஹாபாபென்மனியை பின்பற்றும் வீரமான பெண்கள்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இன்று 05.11.20112 அன்று கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

மக்களின் எழுச்சி கடுமையாக உள்ளது மழை பெய்தாலும் மக்கள் போராட்டத்திற்க்கு வர தயாராகிவிட்டார்கள் என்பதை உளவுதுறை மூலம் அறிந்த மாவட்ட ஆட்சியர் காவல்துறை உதவியோடு ஒடுக்கிவிடலாம் என திட்டமிட்டார்

இதனால் திருவாரூரை நோக்கிவந்த அனைத்து வாகனங்களும் திருவாரூக்குள் நுழைய விடாமல் அந்த அந்த ஊர்களிலேயே தடுக்கப்பட்டது

ஒருஒரு ஊரும் ஆர்பாட்டம் நடக்கும் இடம்போல் மக்கள்கூட்டத்தால் தினறியது வாகனங்கள் நெரிசலால் ஊரின் இயல்பு வாழ்க்கை பாதித்தது

ஒரே இடத்தில் ஆர்பாட்டம் என்றாலாவது அது அந்த இடத்தொடு முடிந்துபோய் இருக்கும் இப்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடத்தும் சூழ்நிலையை ஆட்சியர் உறுவாக்கி கொடுத்தார் அல்ஹம்துலில்லாஹ்

இதிலேயாவது தவ்ஹித்ஜமாத்தை பற்றி தெறிந்துகொண்டு நியாயமாக நடந்துகொண்டால் அவர் நல்லபடியாக நல்லபேரோடு ரிட்டேடு ஆவார்.பொருத்துஇருந்து பார்ப்போம்

இப்போது பிரச்சனை உள்துறை செயளரிடம் போய் உள்ளது அவரின் முடிவுக்காக தலைமை காத்திருக்கிரது முடிவு நியாயமாக இல்லாவிட்டால் இன்ஸா அல்லாஹ் இதைவிட மிக பெறிய போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கவேண்டியிருக்கும்

கீழே உள்ள போட்டோக்கள் எல்லாம் முத்துப்பேட்டையில் போன வேன்களை  இடையூரில் மறித்தபோது இடையூரில் கலந்துகொண்ட பெண்கள் போட்டோ இதே போல 10 இடத்தில் நடந்துள்ளது எவ்வளவு மக்கள் குறிப்பாக பென்கள் கலந்து இருப்பார்கள் என்பதை நீங்களே கூட்டிபார்த்துகொள்ளுங்கள்





மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சியில் இளம்பேச்சாளர்கள் பேசும் வீடியோ


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் வாரந்தொரும் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சியை மஸ்ஜித்நூரில் நடத்திவருகிரது அதில் பயிற்ச்சி பெற்ற மானவர்கள் பேசும் வீடியோ


TNTJ MUTHUPETAI by dm_50731f4f93d49

Monday 4 November 2013

மாவட ஆட்சியரைகண்டித்து ஆர்பாட்டம் ஏன்? வீடுவீடா சென்று மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.






தமிழ்நாடு  தவ்ஹித்  ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  கண்டன ஆர்பாட்டம் ஏன் என்பதை பல வழிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு வருகிரது

அதன் ஒரு பகுதியாக 04.11.2013 அன்று முத்துப்பேட்டை  கிளை 1  முழுவதும்  வீடு வீடாக சென்று ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பு  கொடுக்கப்பட்டது மக்களின்  ஆர்வம் நாம் எதிர்பார்த்தைவிட அதிகமாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்