Sunday 28 December 2014
Tuesday 16 December 2014
Monday 24 November 2014
முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு கலக்டர் அதிரடி உத்திரவு
முத்துப்பேட்டையின் அத்தியாவசிய பிரச்சினையான நீர் ஆதாரத்தை சரிசெய்வது சம்மந்தமாக நாம் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற காலாவகாசம் கொடுத்து இருந்தோம்
நாம் கொடுத்த கால அவகாசம் நெருங்கிவரும் வேளையில் மாவட்ட ஆட்சியர் மதிவானன் அவர்கள் பேருராட்சிக்கு ஒரு உத்திரவு பிரப்பித்து உள்ளார்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கொடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் அதை நிறைவேற்ரிவிட்டோம் என்ற தகவலை தவ்ஹித்ஜமாத்திற்க்கு தெரிவிக்க வேண்டும் என உத்திரவு பிரப்பித்து அதன் நகலை தவ்ஹித்ஜமாத் பார்வைக்கு அனுப்பி உள்ளார்
இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தவ்ஹித்ஜமாத் எந்த ஒப்பந்தத்திலும் பங்கு கேட்கும் அமைப்பு கிடையாது
மக்களின் நன்மைக்காக பாடுபட்டு அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம் மறுமையில் எதிர்பார்க்கும் அமைப்பு தவ்ஹித்ஜமாத்
என்ன செய்கிரது பேரூராட்சி பொருத்து இருந்து பார்ப்போம்
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதம் கிழே
நாம் கொடுத்த கால அவகாசம் நெருங்கிவரும் வேளையில் மாவட்ட ஆட்சியர் மதிவானன் அவர்கள் பேருராட்சிக்கு ஒரு உத்திரவு பிரப்பித்து உள்ளார்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கொடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் அதை நிறைவேற்ரிவிட்டோம் என்ற தகவலை தவ்ஹித்ஜமாத்திற்க்கு தெரிவிக்க வேண்டும் என உத்திரவு பிரப்பித்து அதன் நகலை தவ்ஹித்ஜமாத் பார்வைக்கு அனுப்பி உள்ளார்
இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தவ்ஹித்ஜமாத் எந்த ஒப்பந்தத்திலும் பங்கு கேட்கும் அமைப்பு கிடையாது
மக்களின் நன்மைக்காக பாடுபட்டு அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம் மறுமையில் எதிர்பார்க்கும் அமைப்பு தவ்ஹித்ஜமாத்
என்ன செய்கிரது பேரூராட்சி பொருத்து இருந்து பார்ப்போம்
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதம் கிழே
Saturday 22 November 2014
Monday 17 November 2014
Tuesday 11 November 2014
டிசம்பர் 10ம் தேதிக்குள் அடிப்படை தேவைகள் நிரைவேற்ற பணிகளை தொடங்காவிட்டால் மிக பெறிய போராட்டம்
முத்துப்பேட்டை பேரூராட்சியில் நாம் பலதடவை போகும் போதும் நிர்வாக அலுவலர் பணியில் இருப்பது கிடையாது இன்று காலை 11.30 மனியளவில்கூட அவர் பணிக்கு வரவில்லை சம்பளநாள் மட்டும்தான் வருவார் போல் தெறிகிரது
இந்த நிலையில் பேரூராட்சி இருந்தால் முத்துப்பேட்டை இதை விட மோசமாகதான் இருக்கும் இதற்க்காக தனி போராட்டம் நடத்த வேண்டிவரலாம்
டிசம்பர் 10ம் தேதிக்குள் பேரூராட்சி நிர்வாகம் அடிபடை வேலைகளை செய்யாவிட்டால் மிகபெரிய போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்
Monday 10 November 2014
Wednesday 5 November 2014
குளம் குட்டைகளை சரிசெய்து நீர் ஆதாரத்தை பெருக்காவிட்டால் மிகபெரிய போராட்டம் பேரூராட்சியை வற்புறுத்துவது என தவ்ஹித்ஜமாத் தீர்மானம்
தமிழ்நாடு
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ஆலோசனைகூட்டம் 05.11.2014 காலை மஸ்ஜித்நூரில்
கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள்
தலைமையில் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டையின் அடிப்படை பிரச்சனையான நீர் ஆதாரத்தை பெருக்குவது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது
முத்துப்பேட்டைக்கு நீர்நிலை ஆதாரமான குளம் குட்டைகளை தூர்வாருவது
அந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதைகளை சரிசெய்வது
ஆற்று தண்ணீரை கொண்டு குளங்களை நிறப்புவது
குளங்களை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதை தடுத்து மாற்று ஏற்பாடு செய்வது
போன்ற கோரிக்கைகளை செய்ய பேரூராட்சியை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது சி கிரேடைவிட மோசமான சுகாதாரத்தில் வாழும் முத்துப்பேட்டை மக்கள் ஏ கிரேடு வரிசெழுத்துகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அமசம்
தவ்ஹித்ஜமாத் கடந்த ஆகஸ்ட் மாதம் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளருபடிகளை சரிசெய்ய வலியுறுத்து ஒரு சில ஆலோசனைகளை கூறி கோரிக்கை வைத்தது அது உடனே சரிசெய்யப்பட்டது
அதே போல இதையும் சரிசெய்யாவிட்டால் மாநில தலைமையின் ஆலோசனையின் படி மிகபெரிய போராட்டத்தை தவ்ஹித்ஜமாத் நடத்தும் இன்ஷா அல்லாஹ்
குடிதண்ணீர் குளருபடியை சரிசெய்ய மனுகொடுக்க சென்ற போது |
மஸ்ஜித்நூரில் முஹர்ரம் நோன்பு இப்தார் நிகழ்ச்சி
பிறை 9ம்நாள் 03.11.2014 |
பிறை 9ம்நாள் 03.11.2014 |
பிறை 10ம் நாள் 04.11.2014 |
பிறை 10ம்நாள் 04.11.2014 |
முத்துப்பேட்டையில் சுமார் 6 வருடமாக சுன்னத்தான நோன்புவைப்பதை ஆர்வபடுத்தும் விதமாக தவ்ஹித்ஜமாத் இதை செய்துவருகிரது இதன் மூலம் மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்பட்டு வருகிரது
மக்கள் இதை வரவேற்க்கிரார்கள் ரமலானில் நோன்பு திறக்க அனைத்து பள்ளிவாசல்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் சுன்னத்தான நோன்புகளுக்கு ஏதும் செய்வதில்லை இப்போது தவ்ஹித்ஜமாத் இந்த ஏற்பாடுகளை வருடா வருடம் செய்வதன் மூலம் நோன்பு நோற்க்கும் ஆர்வம் அதிகமாகிரது என இப்தாருக்கு வந்த ஒரு சகோதரர் கூறினார் அல்ஹம்துலில்லாஹ்
முஹரம் பிறை 9,10 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்புகஞ்சி வினியோகம்
பிறை 9ம்நாள் 03.11.2014 |
பிறை 9ம்நாள் 03.11.2014 |
பிறை 10ம்நாள் 04.11.2014 |
பிறை 10ம்நாள் 04.11.2014 |
இது முத்துப்பேட்டை மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது
நம் மர்கசில் வருடா வருடம் சுன்னத்தான நோன்பு வைப்பதை ஆர்வபடுத்தும் விதமாக இதை செய்துவருகிறோம்
இதேபோல மற்ற மற்ற பள்ளிவாசல்களிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் இதன்மூலம் நல்ல அமல்கள் செய்பவர்களின் என்னிக்கை அதிகரிக்க வேண்டும்
Thursday 30 October 2014
முத்துப்பேட்டை முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம்
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்றது
இன்று வாரசந்தை என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் முத்துப்பேட்டை சந்தைக்கு வருவார்கள்
இவர்கள் அனைவருக்கும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சென்றடையும் நோக்கில் இன்று முத்துப்பேட்டை சந்தைமுழுவதும் மற்றும் முத்துப்பேட்டை கடைவீதி ,பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது
இன்று வாரசந்தை என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் முத்துப்பேட்டை சந்தைக்கு வருவார்கள்
இவர்கள் அனைவருக்கும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சென்றடையும் நோக்கில் இன்று முத்துப்பேட்டை சந்தைமுழுவதும் மற்றும் முத்துப்பேட்டை கடைவீதி ,பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது
Subscribe to:
Posts (Atom)