Thursday 30 October 2014

முத்துப்பேட்டை முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்றது 
இன்று வாரசந்தை என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் முத்துப்பேட்டை சந்தைக்கு வருவார்கள் 
இவர்கள் அனைவருக்கும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சென்றடையும் நோக்கில் இன்று முத்துப்பேட்டை சந்தைமுழுவதும் மற்றும் முத்துப்பேட்டை கடைவீதி ,பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது



மூடநம்பிக்கை ஒழிப்பு கருப்பு கயிறு அகற்றம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மூடநம்பிக்கையில் இடுப்பில் கட்டி இருந்த கருப்பு கயிறு அகற்றப்பட்டு அவருக்கு தாவா செய்யப்பட்டது

ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.10.2014 அன்று ஆரிபு என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டது

ஏழை சகோதரருக்கு நிதி உதவி

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக யாசீன் என்ற ஏழை சகோதரருக்கு 30,10.2014 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்பட்டது

மாற்றுமத சகோதரிக்கு இலவசமாக புக் வினியோகம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மாற்றுமத சகோதரிக்கு இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிரதா என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

மாற்றுமத சகோதரர்களுக்கு இலவச புக் வினியோகம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக இரண்டு மாற்றுமத சகோதரர்களுக்கு சூனியம் சம்மந்தமான புக் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Saturday 25 October 2014

தாவாவை அதிகப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசனைகூட்டம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் விசேச அழைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைகூட்டம் 25.10.2014 அன்று காலை 6 மனிக்கு மஸ்ஜித் நூரில் நடைபெற்றது
இதில் வரும் ஆண்டு ஏப்பரல் மாதம் எம் எஸ் சுலைமான் அவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
மேலும் அதே வருடம் நோன்பிற்க்கு பிறகு ஆகஸ்ட் மாதம் மாநில தலைவர் பிஜெ அவர்களை அழைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
வருடத்திற்க்கு நான்கு பெறிய நிகழ்ச்சிகள் [இரண்டு பொதுக்கூட்டம், ஒரு எளிய மார்க்கம், ஒரு இனிய மார்க்கம்] நடத்துவது எனவும் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


கடையநல்லூர் பேட்டை கிளை மர்கசிர்க்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.10.2014 அன்று கடையநல்லூர் பேட்டை கிளை மர்கஷிர்க்கு 7120 ரூபாய் [ஏழாயிரத்து நூற்றி இருபது] நிதி உதவி செய்யப்பட்டது

முத்துப்பேட்டை முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு போஸ்ட்டர்


முத்துப்பேட்டை முழுவதும் அறிவியலை உண்மைபடுத்தும் போஸ்ட்டர்


முத்துப்பேட்டை முழுவதும் ஜோதிடத்திற்க்கு எதிரான போஸ்ட்டர்


முத்துப்பேட்டை கிளை 3 மர்கஷ் பணிகளை கிளை 1 நிர்வாகிகள் பார்வையிட்டனர்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் 25.10.2014 அன்று காலை முத்துப்பேட்டை கிளை 3 நிர்மான பணிகளை பார்வையிட்டனர்

Wednesday 8 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் முதல்படியாக முத்துப்பேட்டையில் பிறமத சகோதரர்களுக்கான மாபெரும் கேள்விபதில் நிகழ்ச்சி இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்


ஆநே பள்ளிகூடம் அருகே அநீதிக்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்

நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் எப்போதுமே தவ்ஹித்ஜமாத் முன்னிலை வகிக்கும் 
ஜாக் பெருநாளை முன்னிட்டு சனிக்கிழமை 04.10.2014 அன்று முரீது பைஜி குரூப் ஒரு மாபெரும் இஸ்லாமிய!! இசை நிகழ்ச்சி நடத்தியது 
இதை சிலர் ஆதரித்தாலும் பலர் இதை கண்டிக்காமல் நமக்கேன் வம்பு என் ஒதுங்கிகொண்டனர்
தவறை சுட்டி காட்டுவதில் யாருக்கும் வளைந்து கொடுக்காத தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அதே இடத்தில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்தது.
இது தாயி ராஜித்தின் அவர்கள் இசை எந்த அளவுக்கு இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதரத்தோடு சுட்டிக்காட்டி நேற்று நடந்த அந்த இசை நிகழ்ச்சியை கடுமையாக கண்டித்தார்கள்
இன்று அரபாநோன்பு இப்தார் ஏற்பாடு நாளை காலை திடலில் பெருநாள் தொழுகை ஏற்பாடு குர்பானி ஆயத்த வேலைகள் இவ்வளவு வேலை பளுவுக்கு மத்தியிலும் இந்த அவசியமான பனியை செய்த தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் நன்மையை கொடுக்க துவா செய்வோம்



Monday 6 October 2014

புதுதெரு தவ்ஹித்திடலில் நடைபெற்ற ஹஜ்பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை புதுதெரு தவ்ஹித்திடலில் சரியாக 7.30 மனியளவில் நடைபெற்றது

நபிவழியில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுகவேண்டும் என்பதை  அதிகமான மக்கள் விளங்கிவருவதால் மக்கள் கூட்டம் வருடா வருடம் அதிகரித்து வருகிரது

சுன்னத்தான முறையில் வனக்க வழிபாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மிக தெளிவாக புரிந்து கொண்டதால் பக்கத்தில் ஏசி வசதியோடு பள்ளிவாசல்கள் இருந்தும் காலையில் இருந்தே மைக் மூலம் அழைத்தும் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தவ்ஹித்ஜமாத் நடத்தும் திடல் தொழுகைக்கு சாரைசாரையாக வந்து குவிந்தனர்

தாயி ராஜிதீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் தெளிவாகவும் சுருக்கமாகவும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்