Saturday 7 June 2014

பெரியகடைதெரு ரேசன்கடை அருகில் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2014 அன்று மாலை பெரியகடை தெரு ரேசன்கடை அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

இதில் தாயி முகம்மது மீரான் [ கட்டி நாநா ] அவர்கள் உரையாற்றினார்கள் முன்னதாக  மானவர் பேச்சாளர் பயிற்ச்சியில் பயிற்ச்சி பெற்ற மானவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்