Sunday 8 June 2014

முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் மசூரா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1  நிர்வாகிகள் மசூரா 08.06.2014 அன்று மஸ்ஜித்நூரில் நடைபெற்றது இதில் தாவாவை அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் ரமலான் சம்மந்தமாகவும் மஸ்ஜித்நூர் இரண்டாவது தளம் விரிவாக்க வேலைகள் சம்மந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது

இதில் நிர்வாகிகள் மற்றும் துபாய் ஷேக்காதி, புரைதா பரக்கதலி ஆகியோர் விசேச அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்