Saturday 26 July 2014

ரமழான் கடைசிபத்து இரவுத்தொழுகையின் சிறப்பு நிகச்சி.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23-7-2014 அன்று ரமழான் கடைசிபத்து இரவுத்தொழுகையின் சிறப்பு நிகச்சியாக கேள்வி பதில் நிகழ்ச்சி  நடைப்பெற்றது அந்த கேள்விபதில் நிகழ்ச்சியில் சரியாக பதிலளித்த ஏழுநபருக்கு குரானும் பத்து நபருக்கு மார்க்க சம்மந்தமான புத்தகமும் வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்......