Saturday 26 July 2014

ரமழான் கடைசி பத்து ஒற்றைப்படை இரவுத்தொழுகை.....

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 நூர்மஸ்ஜித்தில் ரமழான் கடைசி பத்து ஒற்றைப்படை இரவுத்தொழுகை நடைபெற்றுவருகிறது அத்தொழுகையில் அறுபது ஆண்களும் நூற்றிபத்து பெண்களும் கலந்துகொள்கின்றனர் மேலும் தொழுகைக்குப்பின் அனைவருக்கும் சஹர்வுனவு ஏற்ப்பாடு செய்யப்பட்டடுவருகிறது அல்ஹம்துலில்லாஹ்......