Friday 5 September 2014

வினாயகர் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்வீடுகள் இந்துத்துவா பயங்கரவாதிகளால்
சேதப்படுத்தப்பட்டது அறிந்ததும் சில நிமிடங்களில் சம்பவ்ச்ம் நடந்த இடத்திற்கு சென்ற தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் நிலமையை ஆய்வு செய்தனர்
அதன் தொடர்ச்சியாக இன்று தவ்ஹிஜமாத் மாநில செயளாலர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நடந்ததை கேட்டு அறிந்தனர் அடுத்தகட்டமாக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என் அறிவுரைகூறி ஆறுதல்கூறினர்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திக்க இன்று நேரம் ஒதுக்கி இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டுதான் வரமுடியும் என் கூறிவிட்டனர்
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் சந்தித்துவிட்டு காவல்துறை மாவட்ட கன்கானிபாளரை ச்ந்திக்க சென்றனர்.

வீடுகளுக்குள் எங்களை வைத்து வெளியே கேட் போட்டு லாக் செய்த காவல்துறை அவர்களை ரவுடித்தனம் செய்ய அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இதை எஸ்பியிடம் கேளுங்கள் காவல்துறையால் பாதுகாப்பு கொடுக்க இயலாவிட்டால் ஒதுங்கிகொள்ள சொல்லுங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ள எங்களுக்கு தெரியும் என் ஆவேசமாக கூறினார்கள்