Tuesday 16 September 2014

தவ்ஹித்ஜமாத்தின் கோரிக்கையை ஏற்று குடிநீர் பிரச்சனையை சரிசெய்த பேரூராட்சிக்கு பாராட்டு

முத்துப்பேட்டையில் பல நாட்களாக குடிநீர் சரியாக வினியோகிக்க படாமல் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள் பாதிக்கப்பட்ட மக்கள் தவ்ஹித்ஜமாத்திடம் முறையிட்டனர்

உடனே தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை செய்து பேரூராட்சி நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தனர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்

துரிதமாக நடவடிக்கையில் இறங்கிய பேரூராட்சி நிர்வாகம் இப்போது தன்னீர் பிரச்சினையை சரிசெய்துள்ளது நம் கோரிக்கையை ஏற்று ஒருநாள் விட்டு ஒருநாள் தன்னீர் சப்ளை செய்யப்படுகிரது இதையும் சிரிது காலத்தில் தினமும் தன்னீர் கிடைக்கும்படி செய்வார்கள் என நம்புகிறோம்

பிரச்சினையின் தீவிரம் உனர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்தை பாராட்டுகிறோம்