Monday 22 September 2014

பேட்டைரோடு சரீபு தெருவில் பெண்கள் பயான்



திருவாரூர் மாவட்டம் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.09.2014 அன்று பேட்டை ரோடு சரீபு தெருவில் உள்ள சகோதரர் ஜெய்னுலாப்தீன் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் மாட்ட தாயி ஹாஜாமுகைதீன் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் அண்டைவீட்டார் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள்கலந்து கொண்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்