Tuesday 4 March 2014

சித்தமல்லி, பாலவாய் கிராமங்களில் இலவசமாக இஸ்லாமிய நூல்கள் வினியோகித்து தாவா



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.03.2014 அன்று சித்தமல்லி, பாலவாய் கிராமங்களில் தாவா செய்யப்பட்டது அப்போது இலவசமாக இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது ஏராளமானவர்கள் பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்