Wednesday 19 March 2014

மாபெரும் பெண்கள் தர்பியா ! ஆவலுடன் கலந்துகொண்ட அதிகமான பெண்கள்





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.03.2014 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள ஹைஸ்டைல் பர்னிச்சர் வக்கீல் அவர்கள் இல்லத்தில் பெண்கள் தர்பியா நடைபெற்றது

மாநாடுபோல ஏராளமான பென்கள் கலந்துகொண்டனர் இதில் நல்லொழுக்க பயிற்ச்சிகளை சகோதரி ஆயிஷா ஆலிமா அவர்கள் நடத்தினார்கள்

அதைதொடர்ந்து கேள்விபதில் நிகழ்சியையும் இறுதியாக முடிவுரையையும் தாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள் செய்தார்கள்

ஆன்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டது ஏராளமான ஆன்களும் 15க்கும் மேற்பட்ட மானவர்களும் கலந்துகொண்டனர் இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது அடிக்கடி இதேபோல தர்பியா நிகழ்ச்சிகளை நடத்தும்படி பெண்கள்தரப்பிலிருந்து வேண்டுகோள் வந்ததுகுறிப்பிடதக்கது