Wednesday 19 March 2014

முத்துப்பேட்டை கிளைகளின் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளைகள் 1, 2, ஆகியவற்றின் ஒருங்கினைந்த கூட்டம் 18.03.2014 அன்று கிளை 2 ரஹ்மத் மர்கசில் நடைபெற்றது

அதில் மீண்டும் மௌளூதை தூக்கிபிக்கும் ஜமாத்தார்களையும் இல்லாத மீலாது விழாவுக்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அழைப்புகொடுப்பதையும் கண்டித்தும்

இது இனைவைப்பு என்பதை மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில தாயியின் தேதியை பெற்று மாபெரும் விழிப்புனர்வு பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்