Tuesday 11 February 2014

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி முகாம்


தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.02.2014 அன்று மஸ்ஜித் நூரில் மானவமானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மதுமீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்