Sunday 16 February 2014

இலங்கையில் தவ்ஹித்ஜமாத் மர்கஷை சேதப்படுத்தி ஆவனங்களை எரித்து பொருள்களை கொள்ளையடித்த ஜமாத்தே இஸ்லாமிய ரவுடிகள்!! நடந்தது என்ன வீடியோ

இலங்கையில் மாதம்பை என்னும் ஊரில் ஜூம்மா தொழுதுகொண்டு இருந்த தவ்ஹித் சகோதரர்கள் மீது தாக்குதல்நடத்திய ஜாம்த்தே இஸ்லாமி அமைப்பை சேர்ந்த ரவுடிகள்!!
சத்தியம் வேகமாக வளரவேண்டும் என்றால் அதற்க்கு இதே போன்ற தாக்குதல்தான் துனைசெய்கிறது
1980 களில் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்தான் இன்று தமிழ்நாட்டிலே அசைக்கமுடியாத சக்தியாக தவ்ஹித் ஜமாத் இருப்பதற்க்கு அடிப்படைகாரனம்
சாதாரனமாக சத்தியபிரச்சாரம் 10 பேரை சென்றடைகிரது என்றால் இதே போன்ற தாக்குதல்கள் நடைபெறும் போது ஆயிரக்கனக்கானவர்களை சென்றடைகிரது
இதே முத்துப்பேட்டையில் 1980களில் சகோதரர் பிஜெ அவர்களை அடித்து உதைத்தவர்க்ளும் அதற்க்கு ஆதரவு அளித்தவர்களும் அதைபார்த்து மகிழ்ந்தவர்களும் இன்று தவ்ஹித்ஜமாத்தில் முக்கிய பிரச்சாகர்களாக இருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
சத்தியத்தை நிலை நாட்ட நாம் ஒவ்வொரு அடிவாங்கும் போதும் நமது பாவங்கள் மன்னிக்கபடுகிறது இந்த சத்தியகொள்கை பலதரப்பட்ட மக்களை போய் சேருகிறது இதன் மூலம் நமக்கு நன்மைகள் வந்து சேருகிரது
இலங்கையில் இது போன்றதாக்குதல்கலை நடத்தி சத்திய பிரச்சாரத்தை நிருத்திவிடலாம் என கனவு கான்பவர்களை பார்க்கும் போது நமக்கு மக்கத்து காபிர்களின் செயல்பாடுகள்தான் யாபகத்திற்க்கு வருகிரது
இன்ஷா அல்லாஹ் இதே மாதம்பையில் தவ்ஹித்ஜமாத் வேரூன்ரும்
அசத்தியம் துடைத்து எறியப்படும்
மாதம்பையில் என்ன நடந்தது ? பள்ளிவாசலை எரித்து பொதுபல சேனா கூட செய்ய தயங்கியதை ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கி செய்து தன்னை அடையாலம் காட்டிகொண்டது போன்றவைகளை விளக்கும் வீடியோ 

மாதம்பையில் (இலங்கை) நடந்தது என்ன... by abdulnaseerkw