Tuesday 11 February 2014

மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மன்றம்


தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.02.2014 அன்று மஸ்ஜித்நூரில் பேச்சாளர் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மதுமீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்