Monday 3 February 2014

கிட்டங்கிதெருவில் வாராந்திர பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 02.02.2014 அன்று கிட்டங்கி தெருவில் உள்ள சகோதரர் PKM நிஜாம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் கியாமத்நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்