Monday 17 February 2014

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்க்கு அதிகமான மக்களை கூட்டிவந்ததற்க்காக முத்துப்பேட்டை கிளை 1 க்கு இரண்டாவது பரிசு கிடைத்தது

ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட களத்திற்க்கு அதிகமான மக்களை கொண்டுவந்து சேர்த்ததற்க்கான பட்டியலில் முத்துப்பேட்டை கிளை 1 இரண்டாவது இடத்தை பிடித்தது அல்ஹம்துலில்லாஹ்
இதற்க்கு பரிசாக ரூபாய் 2000 மதிப்புள்ள தாவா புத்தகங்களை மாநில செயளாலர் அப்துல்ரஹ்மான் வழங்கினார்

ஜனவரி 28 போராட்ட விளம்பரம் செய்த பட்டியலிலும் முத்துப்பேட்டை கிளை1 இரண்டாவது இடத்தை பிடித்தது இந்த இரண்டிலும் திருவாரூர் நகரம் முதலிடம் பிடித்ததுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

இதில் கலந்துகொண்டவர்கள் இதற்க்காக பாடுபட்டவர்கள் இதற்க்காக நிதி உதவி செய்தவர்கள் அனைவருக்கும் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நன்றி சொல்லிகொள்கிறோம் அல்லாஹ் இதற்க்கான கூலியை மறுமையில் வழங்க துவா செய்கிரோம்

இன்னும் தாவா பனியை வீரியமாக செய்ய உங்கள் ஒத்துழைப்பையும் உங்களின் ஆலோசனைகளையும் தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம் தவறு இருந்தால் சுட்டிகாட்டுமாரும் கேட்டுகொள்கிறோம்