Monday 19 May 2014

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஆன் பெண் இருபாலருக்கும் தனிதனியாக பத்து நாட்கள் நடைபெற்ற கோடைகால பயிற்ச்சி முகாம்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கோடைகால பயிற்ச்சி முகாம் ஆன்கள் பெண்கள் இருபாலருக்கும் தனிதனியாக 10.05.2014 முதல் 19.05.2014 வரை 10 நாட்கள் நடைபெற்றது

இதில் பெண்களுக்கு இரண்டு பிரிவாக இரண்டு ஆலிமா மூலமாக பயிற்ச்சி அளிக்கப்பட்டது பெண்கள் வந்துபோக வசதியாக வாகன ஏற்பாடும் செய்யப்பட்டது பெண்களுக்கு புதிதாக கட்டப்பட்ட பெண்கள் மதரசாவில் பயிற்சி நடைபெற்றது

இதே போல ஆன்களுக்கு இரண்டு பிரிவாக இரண்டு தாயிக்களை கொண்டு பயிற்ச்சி அளிக்கப்பட்டது ஆன்களுக்கு நூர்பள்ளிவாசல் வளாகத்தில் பயிற்ச்சி நடைபெற்றது

இந்த பயிற்ச்சியின் நிறைவு நாளான 19.05.2014 அன்று பரிட்சை நடத்தப்பட்டது இதில் வெற்ரி பெறும் மானவ மானவியற்களுக்கு வரும் சனிகிழமை பரிசுவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

ஆன்களில் ஒரு ஒரு பிரிவிலும் மூன்று மூன்று பரிசுகளும் பெண்களில் ஒருஒரு பிரிவிலும் மூன்று மூன்று பரிசுகளும் பரிச்சையில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆருதல்பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதில் அனைத்து பிரிவிலும் சேர்த்து ஆன்கள் பெண்கள் மொத்தம் சராரியாக ஒவ்வொரு நாளும் 80 பேர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்