Wednesday 20 August 2014

கண்திர்ஸ்டி பானை அகற்றப்பட்டது..!!!





திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 க்குட்பட்ட பளாவை என்ற கிராமத்தில்(28/07/2014) அன்று  கண்திர்ஸ்டிக்காக வீட்டு முன்பு பானை ஒன்று மாட்டி விடப்பட்டிருத்தது இதுமார்க்கத்தில் தடை என்பதை விளக்கப்பட்டு பானை அகற்றப்பட்டது.   
அல்ஹம்துலில்லாஹ்..