Monday 25 August 2014

முத்துப்பேட்டை குடிநீர் வினியோகம் குளருபடி களத்தில் தவ்ஹித்ஜமாத்


முத்துப்பேட்டையில் குடிதண்ணீர்  தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகமாகிவருவதால் மக்கள் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள் இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பேரூராட்சி மெத்தனமாக இருப்பதால் இது சம்மந்தமாக பொதுமக்கள் தவ்ஹித்ஜமாத்திடம் முறையிட்டார்கள்
 முதல் கட்டமாக இதை சரிசெய்ய மனுகொடுத்து நேரில் வழியுறுத்துவது அதன் பிறகும் சரிசெய்யாவிட்டால் மாவட்ட மாநில தலைமையுடம் ஆலோசனை செய்து அடுத்தகட்ட வேலையை செய்வது என தவ்ஹித்ஜமாத் நிர்வாக குழுவில் முடிவு செய்யப்பட்டது
இதை தொடர்ந்து இன்று கிளை துனைதலைவர் முகம்மது மீரான் [கட்டிநாநா] தலைமையில் பேருராட்சிக்கு சென்று எழுத்துபூர்வமாக கோரிக்கை மனு கொடுத்து நேரிலும் நிலையை விளக்கி சொல்லப்பட்டது
உரிய நடவடிக்கை எடுப்பதாக குடிநீர் வினியோக பொருப்பாளர் உறுதி அளித்துள்ளார் பொருத்திருந்து பார்ப்போம்.