Sunday 10 August 2014

மருத்துவ உதவி வழங்கப்பட்டது







திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக
 08/08/2014வெள்ளிக்கிழமை அன்று எசோதா மருத்து
வமனை தெருவைச் சேர்த்த ரூபிகாலணியில் வசிக்கும்
சர்புதீன் மனைவி  தௌலத் என்ற பெண்மணிக்கு இருதய
அறுவைசிகிச் சைக்காக ஜுமாஆ வசூல்மூலம் எட்டாயிரம்
ரூபாய் மருத்துவ வுதவி வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்....