Sunday 10 August 2014
மருத்துவ உதவி வழங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக
08/08/2014
வெள்ளிக்கிழமை அன்று
எசோதா மருத்து
வமனை தெருவைச் சேர்த்த ரூபிகாலணி
யில் வசிக்கும்
சர்புதீன் மனைவி தௌலத் என்ற பெண்
மணி
க்கு இருதய
அறுவைசிகிச் சைக்காக ஜுமாஆ
வசூல்
மூலம்
எட்டாயிரம்
ரூபாய் மருத்துவ வுதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
...
Newer Post
Older Post
Home