Monday 24 November 2014

முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு கலக்டர் அதிரடி உத்திரவு

முத்துப்பேட்டையின் அத்தியாவசிய பிரச்சினையான நீர் ஆதாரத்தை சரிசெய்வது சம்மந்தமாக நாம் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற காலாவகாசம் கொடுத்து இருந்தோம்

நாம் கொடுத்த கால அவகாசம் நெருங்கிவரும் வேளையில் மாவட்ட ஆட்சியர் மதிவானன் அவர்கள் பேருராட்சிக்கு ஒரு உத்திரவு பிரப்பித்து உள்ளார்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கொடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் அதை நிறைவேற்ரிவிட்டோம் என்ற தகவலை தவ்ஹித்ஜமாத்திற்க்கு தெரிவிக்க வேண்டும் என உத்திரவு பிரப்பித்து அதன் நகலை தவ்ஹித்ஜமாத் பார்வைக்கு  அனுப்பி உள்ளார்

இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தவ்ஹித்ஜமாத் எந்த ஒப்பந்தத்திலும் பங்கு கேட்கும் அமைப்பு கிடையாது

மக்களின் நன்மைக்காக பாடுபட்டு அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம் மறுமையில் எதிர்பார்க்கும் அமைப்பு தவ்ஹித்ஜமாத்

என்ன செய்கிரது பேரூராட்சி பொருத்து இருந்து பார்ப்போம்

மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதம் கிழே