|
பிறை 9ம்நாள் 03.11.2014 |
|
பிறை 9ம்நாள் 03.11.2014 |
|
பிறை 10ம் நாள் 04.11.2014 |
|
பிறை 10ம்நாள் 04.11.2014 |
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக முஹர்ரம் நோன்பு 9 மற்றும் 10 பிறைகளில் நோன்புபிடித்தவர்களுக்கு மஸ்ஜித்நூரில் 03.11.2014 மற்றும் 04.11.2014 ஆகிய தினங்களில் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது
முத்துப்பேட்டையில் சுமார் 6 வருடமாக சுன்னத்தான நோன்புவைப்பதை ஆர்வபடுத்தும் விதமாக தவ்ஹித்ஜமாத் இதை செய்துவருகிரது இதன் மூலம் மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்பட்டு வருகிரது
மக்கள் இதை வரவேற்க்கிரார்கள் ரமலானில் நோன்பு திறக்க அனைத்து பள்ளிவாசல்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் சுன்னத்தான நோன்புகளுக்கு ஏதும் செய்வதில்லை இப்போது தவ்ஹித்ஜமாத் இந்த ஏற்பாடுகளை வருடா வருடம் செய்வதன் மூலம் நோன்பு நோற்க்கும் ஆர்வம் அதிகமாகிரது என இப்தாருக்கு வந்த ஒரு சகோதரர் கூறினார் அல்ஹம்துலில்லாஹ்