தமிழ்நாடு
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ஆலோசனைகூட்டம் 05.11.2014 காலை மஸ்ஜித்நூரில்
கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள்
தலைமையில் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டையின் அடிப்படை பிரச்சனையான நீர் ஆதாரத்தை பெருக்குவது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது
முத்துப்பேட்டைக்கு நீர்நிலை ஆதாரமான குளம் குட்டைகளை தூர்வாருவது
அந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதைகளை சரிசெய்வது
ஆற்று தண்ணீரை கொண்டு குளங்களை நிறப்புவது
குளங்களை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதை தடுத்து மாற்று ஏற்பாடு செய்வது
போன்ற கோரிக்கைகளை செய்ய பேரூராட்சியை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது சி கிரேடைவிட மோசமான சுகாதாரத்தில் வாழும் முத்துப்பேட்டை மக்கள் ஏ கிரேடு வரிசெழுத்துகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அமசம்
தவ்ஹித்ஜமாத் கடந்த ஆகஸ்ட் மாதம் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளருபடிகளை சரிசெய்ய வலியுறுத்து ஒரு சில ஆலோசனைகளை கூறி கோரிக்கை வைத்தது அது உடனே சரிசெய்யப்பட்டது
அதே போல இதையும் சரிசெய்யாவிட்டால் மாநில தலைமையின் ஆலோசனையின் படி மிகபெரிய போராட்டத்தை தவ்ஹித்ஜமாத் நடத்தும் இன்ஷா அல்லாஹ்
குடிதண்ணீர் குளருபடியை சரிசெய்ய மனுகொடுக்க சென்ற போது |