|
பிறை 9ம்நாள் 03.11.2014 |
|
பிறை 9ம்நாள் 03.11.2014 |
|
பிறை 10ம்நாள் 04.11.2014 |
|
பிறை 10ம்நாள் 04.11.2014 |
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித்நூரில் முஹர்ரம் நோன்பாளிகளுக்கு பிறை 9 மற்றும் பிறை 10ல் 03.11.2014,மற்றும் 04.11.2014 இரண்டுநாட்கள் நோன்புகஞ்சி வினியோகம் செய்யப்பட்டது
இது முத்துப்பேட்டை மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது
நம் மர்கசில் வருடா வருடம் சுன்னத்தான நோன்பு வைப்பதை ஆர்வபடுத்தும் விதமாக இதை செய்துவருகிறோம்
இதேபோல மற்ற மற்ற பள்ளிவாசல்களிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் இதன்மூலம் நல்ல அமல்கள் செய்பவர்களின் என்னிக்கை அதிகரிக்க வேண்டும்