Sunday 12 January 2014

மஸ்ஜித்நூரில் ஜனவரி 28 சம்மந்தமாக ஆலோசனைகூட்டம் முதல்கட்டமாக 10 பஸ்கள் 15 வேன்கள் முன்பதிவு செய்ய முடிவு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.01.2014 அன்று மஸ்ஜித்நூரில் ஜனவரி 28 சம்மந்தமாக ஆலோசனைகூட்டம் நடைபெற்றது இதில் போராட்டத்திற்க்கு போவது சம்மந்தமாக ஆலோசனை செய்து பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பெண்கள் ஒரு குழு அமைத்து வீடு வீடாக சென்று போராட்ட அழைப்பு கொடுத்ததன் விளைவாக மக்களின் எழுச்சி அதிகமாக இருக்கிரது. இதனால் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மட்டும் முதல் கட்டமாக 10 பஸ்களுக்கும் 15 வேன்களுக்கும் புக்கிங் செய்வது என முடிவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்