Sunday 12 January 2014

முகைதீன் பள்ளிவாசல் தெருவில் பொதுக்கூட்டம் போல நடந்த தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.01.2014 அன்று முகைதீன் பள்ளிவாசல்தெருவில் பள்ளிவாசல் அருகே தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

இதில் மாநில செயளாலர் திருத்துரைபூண்டி அப்துல்ரஹ்மான் அவர்கள் ஜனவரி 28 போராட்டத்தின் அவசியத்தை வழியுறுத்தி உனர்ச்சிகரமான உரையாற்றினார்கள் எந்த விளம்பரமும் இல்லாமல் பொதுக்கூட்டம் போல ஆன்களும் பெண்களும் திரண்டுவந்து கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்