முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமையான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க நாளை திருச்சியை நோக்கி இன்ஷா அல்லாஹ்
நாளை போராட்டத்திற்க்கு வேண்டிய ஆயத்த பனிகளை தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள்
ஆயிரம் நபர்களுக்கு காலை மற்றும் பகல் உணவு மஸ்ஜித்நூரில் தயார் செய்யும் வேலைகள் மும்முரமாக நடந்துவருகிரது ஒய்வு உறக்கம் இல்லாமல் பனியாற்றும் இவர்களுக்காக துவா செய்வோம்