Saturday 25 January 2014

இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தேவைஇல்லையாம்!! அரை வேக்காடுகளுக்கு பதில்

சம்சுதீன் காசிமி எப்போதுமே காமெடி பன்னுகிரவர்தான் நாம் பேசுவதை கேட்கும் மக்கள்  நம்மை பற்றி என்னெ நினைப்பான் என்றல்லாம் கவலைபட மாட்டார்

சில பேர் தான் பேசியதை சில வருடம் கழித்து மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து மறுப்பார்கள் ஆனால் காஷிமி கொஞ்சம் கூட வெக்கப்படாமல் அடுத்த கனமே நான் பேசவில்லை என்பார்

சில வருடங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு வழங்குவதற்க்கான கமிஷன் அமைத்ததற்க்காக அப்போதைய முதல்வரை சந்திக்க பிஜெ, காஷிமி, உள்பட பல பேர் சென்றார்கள்

சந்தித்துவிட்டு திரும்பும் போது பத்திரிக்கையாளரிடம் வாய்கிழிய அம்மா கொடுத்தது சமுதாயத்திற்க்கு தேவையான ஒன்று நாங்கள் திருப்தி அடைகிறோம் என இவர்தான் மைக் முன்னே நின்று பேசினார்

அன்று இரவே தமிழன் டிவியில் தமுமுக நடத்தும் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு இவரை கூப்பிட்டு பிஜேயை எதிர்த்து எதாவது பேசுங்கள் என்றதும் அந்த அறிக்கை குப்பை என்றார்

உடனே இவர் டிவியில் பேசிய வீடியோ கிளிப்பை எடுத்து தவ்ஹித்ஜமாத் தரப்பில் போட்டு கேள்வி கேட்டதும் தலையில் போட்ட முக்காடை எடுத்து முகத்தை மூடிகொண்டு போய்விட்டார்

இந்த சூரர்தான் இப்போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை ஏற்கனவே கொடுத்த 3.5 இட ஒதுக்கீட்டால் பலனில்லை என்று அறிவுக்கு சம்மந்தம் இல்லாமல் உளரியுள்ளார்

பலன் இருந்ததா இல்லையா ? என்பதை புள்ளி விபரங்களோடு விவாதிக்க இவர் தயாரா? இதிலேயும் இவர் காமெடி பீஸ்தான் என்பதையும் அவரே ஒத்து கொள்கிரார்

 //ஏன் இட ஒதுக்கீடு பலனில்லை என்றால் அதை பூர்த்தி செய்ய படித்த மானவர்கள் நம்மிடம் இல்லை//

அந்த படித்த மானவர்களை உறுவாக்கதான் இட ஒதுக்கீடு என்ற எல்கேஜி பாடம்கூட தெரியாத கூமுட்டையாக இருக்கிறார்

இதில் வேடிக்கை என்ன என்றால் இட ஒதுக்கீட்டுக்கு நன்றி தெறிவித்தவர்கள், இட ஒதுக்கீட்டுக்குதான் இந்த கூட்டனி!!!! என்று ஜாலம் காட்டுபவர்களும் சேர்ந்துகொண்டு காஷ்மியை தூக்கி பிடிப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை


இவருக்கு சோறு போட கனக்கு இதுவரை காட்டாத அழகிய கடன் அரக்கட்டளை என்று  பனம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் ஒரு அரக்கட்டளை உள்ளது இதனால்இவருக்கு இவர் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை

ஆனால் சமுதாயம் அப்படியா உள்ளது? ஊரை அடித்து பாக்கெட்டில் போடாமல் உழைத்து வாழ்பவனுக்குதான் இட ஒதுக்கீட்டின் அவசியம் புறியும்

இப்படி பட்ட சமுதாய துரோகிக்கு நிதி கொடுத்து வளர்த்து விடுபவர்களும் சமுதாய துரோகிதான்

இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வேண்டாம் என காவியை போல கூக்குரலிடும் இவந்தான் உண்மையான சமுதாய துரோகி