Sunday 31 March 2013

மஸ்ஜித்நூரில் மனவ மானவியர்களுக்கான பயிற்ச்சி முகாம்

</
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31.03.2013 அன்று மானவ மானவியர்களுக்கான பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் கலை 10 மனிமுதல் 12.30 மனிவரை நடைபெற்றது ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டவர்களுக்கு தாயி மிசால் அவர்களும் தாயி முகம்மது மீரான் அவர்களும் பயிற்ச்சியளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்