தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.02.2013 வெள்ளிகிழமை தாவாவை இன்னும் வீரியப்படுத்துவது சம்மந்தமாக கிளை மசூரா நடைபெற்றது
இதில் தெருமுனை பிரச்சாரத்தில் புரஜக்டரை பயன்படுத்தி புரஜக்டர் தாவா செய்வது
டிவி சேனல் சொந்தமாக ஆரம்பித்து லக்கிகேபில் மூலமாக தாவாபனி செய்வது என முடிவு செய்யப்பட்டது