Sunday 3 February 2013

பாட்டனாரின் சமாதியை காட்டி தர்ஹா என ஏமாற்றியது அம்பலம்

ஆட்டைகடித்து மாட்டைகடித்து கடைசியில் மனிதனை கடித்தது என்று பழமொழி சொல்வார்கள் அதுபோல முத்துப்பேட்டை தர்ஹா மஹான் ஷெய்ஹுதாவுது ஒளியுள்ளா அடங்கியுள்ள இடம் அவர்மிக பெறிய வளியுள்ளா என மக்களை ஏமாற்றி வந்தவர்கள் இன்று அவர்கள் வீட்டு கல்யானத்திற்க்கு பத்திரிக்கையடித்துள்ளார்கள் செய்குதாவுத் ஒளியுள்ளாஹ் அவர்கள் பாட்டனாம்.
தர்ஹாவாதிகளே சிந்தியுங்கள் அவர்கள் பாட்டனாரின் அடக்கஸ்தலத்தை காட்டிதான் இத்தனைகாலம் உங்களை ஏமாற்றியுள்ளார்கள்