Saturday 9 February 2013

திருவாரூர்மாவட்டம் தன்னீர்குன்னத்தில் தடையைமீறி நபிவழிபடி ஜனாசா நல்லடக்கம்

திருவாரூர் மாவட்டம், தண்ணீர்குன்னம் கிளையில் நமது சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.)

நேன்று 8-2-2013 மாலை 4.30 மணியளவில் ஜனாஷா தொழுகை மற்றும் அடக்கத்திற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டது. நபிவழி அடிப்படையில் நடக்க இருக்கும் ஜனாஷா அடக்கத்திற்கு ஊரில் கடுமையான எதிர்பு தெரிவித்த நிலையில்..

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நபிவழி அடிப்படையில் இந்த ஜனாஷா தொழுகை மற்றும் அடக்கத்தில் பல கிளை சகோதரர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் கொள்கை சகோதரர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்டத்தின் சார்பில் அறிவுருத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பல சகோதரர்கள் இந்த தொழுகை மற்றும் அடக்கத்தில் கலந்துகொண்டனர்