அன்னிய ஆன்களிடம் முஸ்லிம்பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இஸ்லாம் நமக்கு தெளிவாக வழிகாட்டி இருந்தும் பெண்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பதற்க்கு முத்துப்பேட்டை தர்ஹாவில் நடந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துகாட்டு
செய்குதாவுத் அவுலியா என சொல்லப்படுகிரவரின் குடும்பதிருமனம் என விளம்பரம் செய்யப்பட்ட திருமனத்திற்க்கு நாதஸ்வரம் சீரியலில் நடித்த ஒரு நடிகரை [திருமுருகனாம்] அழைத்து வந்துள்ளார்கள் அவரை பார்த்த முஸ்லிம்பெண்கள் அவரோடு பேசவும் அவரை புகைபடம் எடுக்கவும் ஆர்வம்காட்டினார்கள்
இதைபர்த்து ஆனந்தம் அடைந்த அந்த நடிகரும் உற்ச்சாகமாக போஸ் கொடுத்தார் தன் குழந்தைகளை அவரிடம் கொடுத்தும் போஸ் கொடுக்க சொல்லி தங்கள் செல் போனில் படமெடுத்து மகிழ்ந்தனர்
இந்தமாதிரி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யதான் மகான் செய்குதாவுத் தர்ஹா உள்ளது என்பது மீண்டும் மீண்டும் நிறுபனமாகிரது அல்லாஹ் அனைவரையும் காப்பாற்ருவானாக