Thursday 13 December 2012

முத்துப்பேட்டையில் பரபரப்பு


அநியாயமாக கொலை செய்யப்பட்ட கல்லூரி மானவனுக்கு நியாயம் கிடைக்கவும் லாரல் பள்ளிகூடத்தில் நடந்த தற்கொலைக்கல்லாம் கண்டன போஸ்டர் அடித்த எஸ்டிபிஐ இந்த கொலைக்கு எந்த கண்டன போஸ்டரும் ஒட்டாததிலிருந்தே கொலை செய்தவன் இவர்கள் அமைப்பை சேர்ந்தவந்தான் என்பது அனைவருக்கும் தெறிய வந்துள்ளது இதன் வெளிப்பாடுதான் இவர்களை தடை செய்ய சொல்லி அதிரையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கனக்கில் மக்கள் குவிந்ததும் இந்த ஆர்பாட்ட அறிவிப்பை அதிரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவித்ததும் ஆகும் இதை கூட வழக்கமான பானியில் மறைத்து விடலாம் என திட்டம் போட்டு அவர்கள் தவ்ஹித் ஜமாத்திர்க்கு எதிராக நடத்திய ஆர்பாட்டத்தில் வெறும் 80 பேர் கலந்து கொண்டது அதிரை மக்களை ஏமாற்ற இயலாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. இவர்களை அனைவருக்கும் அடையாளம் காட்டும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்ட்டர்தான் இந்த போஸ்டர் இதானால் முத்துப்பேட்டையே பரப்பானது