Sunday 16 December 2012

மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் 16.12.2012 ஞாயிறு அன்று காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும் கட்டினான அவர்களும் மானவ மானவியர்களுக்கு பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டுபயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்