Monday 17 December 2012

மாநாடு போல நடந்த பெண்கள் பயான்






தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பெண்கள் பயான் அகாஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் 16.12.2012 மாலை 4.30 மனியளவில் நடைபெற்றது
வாராவாரம் வெள்ளிகிழமை பெண்கள் பயான் நடப்பதால் பள்ளிகூடத்தில் படிக்கும் பெண்கள் கலந்து கொள்ள இயலவில்லை அதனால் ஞாயிற்று கிழமைக்கு மாற்றுங்கலள் என்று பெண்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த வாரம் இன்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற பயான் நிகழ்ச்சிக்கு பெண்கள் மாநாடு போல திரண்டு வந்து கலந்து கொண்டார்கள் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
போனவாரம் நடைபெற்ற மாதந்திர தேர்வில் நல்ல மதிப்பென் எடுத்து வெற்றிபெற்ற பெண்களுக்கு தவ்ஹித்ஜமாத் சார்பாக பரிசுகளும் கொடுக்கப்பட்டது.பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதன் மூலம் பல மார்க்க சட்டங்களை அறிந்து கொண்டோம் என பெண்கள் கருத்து தெறிவித்தார்கள் அல்ஹம்துலில்லஹ்