Sunday 9 December 2012

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கு நல்லொழுக்க பயிற்ச்சி



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 9.11.2012 அன்று மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி முகாம் நடைபெற்றது மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும் கட்டிநாநா அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயனடந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்