Sunday 21 April 2013

முத்துப்பேட்டை அகாஷ்தோட்டத்தில் வாராந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.04.2013 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் அல்லாஹ் ஏன் நம்மை படைத்தான் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்