Tuesday 23 April 2013

முத்துப்பேட்டை மஸ்ஜித்நூரில் மார்க்க சொற்பொழிவு



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.04.2013 அன்று ஆன்களுக்கான மார்க்க சொற்பொழிவு மஸ்ஜித் நூரில் நடைபெற்றது அதில் ஏகத்துவம் என்ற தலைப்பில் தாயி உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்