எங்கே மக்களைகொண்டுபோகிறார்கள் தெறிகிரதா? இவர்கள் கடைசியில் எதிலிருந்தும் விடுதலை வாங்கிதரபோவதில்லை மக்களை சுவர்க்கம் போரதிலிருந்து விடுதலை என்ற பெயரில் கஷ்டத்தைதான் வாங்கிதந்து நரக படுகுழிக்கு கொண்டுபோய் சேர்க்கும் வேலையை பிறமதத்தவர்களைவிட சிறப்பாக செய்கிரார்கள் அடையாளம்கண்டுகொள்ளுங்கள்