தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.04.2013 அன்று மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித் நூரில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்